Tuesday 24 November 2015

சிறுவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 22-11-15 அன்று சிறுவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி காலை உணவுடன் சிறப்பாக  நடைபெற்றது.  இதில் சகோ .பஷீர் அலி அவர்கள் அமல்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ். 

தொண்டரணி மற்றும் மாணவரணி ஆலோசனை கூட்டம் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக  22-11-15 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்காக தொண்டரணி மற்றும் மாணவரணி ஆலோசனை கூட்டம்  சகோதரர்.முஹம்மது  சலீம்  M I S C  தலைமையில் நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ் .....

தர்பியா நிகழ்ச்சி - M.S நகர் கிளை


 திருப்பூர் மாவட்டம் ,M .S நகர்   கிளையின்  சார்பாக 22-11-2015 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது , இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடும் ,நாம் செய்ய வேண்டிய பணிகளும் என்ற தலைப்பில்  சகோ .அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ...... 

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 22-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் அத்தவ்பா என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 22-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "சாலிஹ் நபி" என்ற தலைப்பில் சகோமுஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  21-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.....

ஷிர்க் ஒழிப்பு மாநாடு தெருவிளக்கு போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 21-11-2015 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாடு  விளம்பரம் சம்பந்தமாக  தெருவிளக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் தொடர் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 21-11-15 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் தொடர் பயான்  நிகழ்ச்சியில் "சின்னச்சின்ன சட்டங்கள்" என்ற தலைப்பில், ஒரு முஸ்லிமை திடுக்குற செய்தல் கூடாது"என்பது பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 21-11-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் மஸ்ஜிதுக்குரிய காணிக்கை தொழுகை என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.V.காலனி கிளை சார்பாக. 21-11-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன்  வகுப்பு  நடைபெற்றது,இதில் நற்பன்புகள் என்ற தொடரில். "மன்னிப்போருக்கு கூலி  " என்ற தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள்   விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்காலேஜ் ரோடு கிளையின் சார்பாக 21-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்  "மலட்டுக் காற்று" என்ற தலைப்பில் சகோமுஹம்மது சலீம் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளை சாா்பாக  21-11-2015 ஃபஐ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அதில் அத்தியாயம் அல்பகரா வசனங்கள்  6  முதல் 19  வரை படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....

பெண்கள் பயான் நிகழ்ச்சி - R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக 19-11-2015  அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,இதில் "அழைப்புப் பணியின் அவசியம்" என்ற தலைப்பில் சகோதரி.ஆயிஷா அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….



குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளையில் 20-11-15 இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில் அல் கஹ்ஃப் முதல் ஐந்து வசனங்களுக்கு சகோதரர் சலீம்misc  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் தொடர் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 20-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் தொடர் பயான்  நிகழ்ச்சியில் "சின்னச்சின்ன சட்டங்கள்" என்ற தலைப்பில், முபாரக்கான ஸலாம்"என்பது பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 20-11-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் பள்ளிவாசலுக்கு வருவதின் சிறப்பு என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலிம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக 20-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் நற்பன்புகள் என்ற தொடரில்." மானக்கேடான காரியம்"என்ற தலைப்பில் சகோ.பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 20-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் கனீமத்  பொருட்கள் என்ற தலைப்பில் சகோமுஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்…. 

நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 18-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நபிமொழியை நாம் அறிவோம் என்ற  தொடர் பயான் நிகழ்ச்சியில் "நபிவழியே தூய வழி" என்ற  தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....

சிந்திக்க சில நொடிகள் தொடர் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 19-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் தொடர் பயான்  நிகழ்ச்சியில் "சின்னச்சின்ன சட்டங்கள்" என்ற தலைப்பில், தொல்லையை அகற்றினால் பாவங்கள் மன்னிக்கப்படும்"என்பது பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...

தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 19-11-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் பள்ளிவாசலை நிர்வகிக்க தகுதியற்றோர் என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலிம் MISC அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்…. 

குர்ஆன் வகுப்பு - S.V. காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், S.V. காலனி கிளையின் சார்பாக 19-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் நற்பன்புகள் என்ற தொடரில். " ஷைத்தான்களின் தாக்கம் ஏற்பட்டால்"என்ற தலைப்பில் சகோ. பஷிர் அலி அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம்உடுமலை கிளையின் சார்பாக 19-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் போர் எப்போது கடமை என்ற தலைப்பில் சகோஅப்துர்ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….


குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 19-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் பத்ரு போர் என்ற தலைப்பில் சகோசிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….


குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்தாராபுரம் கிளையின் சார்பாக 19-11-2015 (வியாழன்) அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "கத்னா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்ன" என்ற தலைப்பில் சகோமுகமது சுலைமான்அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….