Tuesday 24 November 2015

பெண்கள் பயான் நிகழ்ச்சி - R.P.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், R.P.நகர் கிளையின் சார்பாக 19-11-2015  அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,இதில் "அழைப்புப் பணியின் அவசியம்" என்ற தலைப்பில் சகோதரி.ஆயிஷா அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்….