Tuesday 24 November 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்தாராபுரம் கிளையின் சார்பாக 19-11-2015 (வியாழன்) அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் "கத்னா செய்வதினால் ஏற்படும் நன்மைகள் என்ன" என்ற தலைப்பில் சகோமுகமது சுலைமான்அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….