Tuesday 24 November 2015

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,காங்கயம் கிளை சாா்பாக  21-11-2015 ஃபஐ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,அதில் அத்தியாயம் அல்பகரா வசனங்கள்  6  முதல் 19  வரை படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....