Tuesday 24 November 2015

தர்பியா நிகழ்ச்சி - M.S நகர் கிளை


 திருப்பூர் மாவட்டம் ,M .S நகர்   கிளையின்  சார்பாக 22-11-2015 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது , இதில் ஷிர்க் ஒழிப்பு மாநாடும் ,நாம் செய்ய வேண்டிய பணிகளும் என்ற தலைப்பில்  சகோ .அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ் ......