Tuesday 24 November 2015

நபிமொழியை நாம் அறிவோம் என்ற தொடர் பயான் நிகழ்ச்சி - S.V.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி கிளை சார்பாக 18-10-2015 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நபிமொழியை நாம் அறிவோம் என்ற  தொடர் பயான் நிகழ்ச்சியில் "நபிவழியே தூய வழி" என்ற  தலைப்பில்  சகோ.பஷிர் அலி அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.....