Tuesday 24 November 2015

சிந்திக்க சில நொடிகள் தொடர் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 19-11-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் தொடர் பயான்  நிகழ்ச்சியில் "சின்னச்சின்ன சட்டங்கள்" என்ற தலைப்பில், தொல்லையை அகற்றினால் பாவங்கள் மன்னிக்கப்படும்"என்பது பற்றி  சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்கள்... .அல்ஹம்துலில்லாஹ்...