Tuesday 24 November 2015

சிறுவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம் ,G.K கார்டன் கிளையின் சார்பாக 22-11-15 அன்று சிறுவர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி காலை உணவுடன் சிறப்பாக  நடைபெற்றது.  இதில் சகோ .பஷீர் அலி அவர்கள் அமல்களை பாதுகாப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்.