Wednesday 25 November 2015

குர்ஆன் வகுப்பு - G.K.கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K.கார்டன் கிளையின் சார்பாக 22-11-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் குர்ஆனை விளக்குவதர்க்காகத்தான் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள் என்ற தலைப்பில் சகோM. அப்துல்ஹமீது அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்….