Thursday 23 October 2014

பெண்களுக்கான எளியமார்க்கம் - கோம்பைத் தோட்டம் கிளை...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 19/10/14 அன்று பெண்களுக்கான  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாநில மோலாண்மைக் குழு உறுப்பினர் சகோ; M.s.சுலைமான் அவர்கலள் இஸ்லாம் குறித்த கேலள்விகளுக்கு பதில் அளித்தார் இதில் ஏராளமான பெண்கள் கலந்து கெண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.....

மாணவர்களுக்கு குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   20-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கான திருகுர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. மேலும், இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு தீவிர வாததத்திற்கு எதிராக முஸ்லிம்களின் பிரச்சாரத்தினை எவ்வாறு செய்வது என்பது தொடர்பாகவும் விளக்கம் கொடுத்தார். அல்ஹம்துலில்லாஹ்...

இரு சகோதரர்களுக்கு தனி நபர் தாஃவா - கோல்டன் டவர் கிளை...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 15/10/2014 அன்று இரண்டு இளைஞர்களிம் இஸ்லாம் குறித்து தனி நபர் தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை மூலம்....

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14/10/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் புகை உயிருக்கு பகை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 26/09/2014 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் குர்பானியின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனைப் பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 15/10/2014 அன்று ரம்யா கார்டன் பகுதியில் தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லீம்களின் தீவிர பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளையின் சார்பில்...

திருப்பூர் மாவட்டம்  கோல்டன் டவர் கிளையின் சார்பாக 12/10/2014 அன்று கிடங்கு தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரி  தஸ்லீமா அவர்கள் இஸ்லாமிய சட்டங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10/10/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆஃபிலா இஸ்லாத்தின் அடிப்படை என்ற தலைப்பிலும் சகோதரி நபிலா இறையச்சம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் இதில் பதினைந்து பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

 திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 20/10/2014 அன்று கிடங்குத் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் 32 பெண்கள்  கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

70 மினி போஸ்டர்கள் - கோல்டன் டவர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11/10/2014 அன்று கிருத்துவ பொய் பிரச்சாரத்திக்கு பதிலடி என்ற நிகழ்ச்சி குறித்து 70 மினி போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோல்டன் டவர் கிளை சார்பாக ஆலோசனைக் கூட்டம்...

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 22/09/2014 அன்று பெண்கள் குழு தஃவா அமைப்பதற்கு ஆலோசனை நடத்தப்பட்டது இதில் குழு தஃவாவிற்காக மூன்று பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - உடுமலை கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 20.10.2014 அன்று பெண்கள் பயான்  நடைபெற்றது.

 கிளை சகோதரிகள் இருவர் "இறை அச்சம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்....

ரூ.8675 பள்ளி வாசல் கட்டுமான உதவி - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   17-10-2014 அன்று  ஹஜ் பெருநாள் திடல் வசூல் தொகை ரூ.8675 மங்கலம் கோல்டன் டவர் கிளை பள்ளி கட்டுமான பணிகளுக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

காங்கயம் கிளைப் பொதுக்குழு....

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையில் கடந்த 19.10.14 அன்று கிளைப் பொதுக்குழு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட து.செயலாளர் சகோ. முஹம்மது பஷீர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இப்பொதுகுழுவில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...







புதிய நிர்வாகம் :

தலைவர் : சகோ. ஆரிஃபுல்லாஹ்கான் - 9042971009

செயலாளர் : சகோ. பீர் முஹம்மது - 9865050965

பொருளாளர் : சகோ. இஸ்மாயீல்கான் - 9943221850

து. தலைவர் : சகோ. அப்துர் ரஹ்மான் - 8526061572

து. செயலாளர் : சகோ. ஃபாரூக் அலி - 9629053760


எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 19-10-14 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. ஜாஹிர் அப்பாஸ் அவர்கள் "பைத்துல் முகத்தஸ் வெற்றி "என்ற தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மாணவர்களுக்கு கேள்வி பதில் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   19-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கான கேள்வி பதில் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். 
மேலும் இதில் தீவிரவாததத்திற்கு எதிரான முஸ்லிம்களின் பிரச்சாரத்தினை எவ்வாறெல்லாம் செய்வது என்பது தொடர்பாகவும்  விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மங்கலம் கிளை சார்பாக தனிநபர் தாஃவா ...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    19-10-2014 அன்று கடவுள் மறுப்புக்கொள்கையில் உள்ள  பள்ளி மாணவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்.... 

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக ....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19-10-2014 அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பின் பொருளாதாரமும் வீண் விரயமும்  என்ற தலைப்பில் சகோ : அன்சர் கான் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ் ...

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  18-10-2014அன்று  பஜ்ருத் தொழுகைக்குப் பின் என்ற தலைப்பில் இஸ்லாத்தின் தனிச்சிறப்பு சகோ : அன்சர் கான் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ் ...

ரூ.5000 கல்வி உதவி - மாவட்டம் சார்பாக....

திருப்பூர் மாவட்டம்  சார்பாக 19.10.2014 அன்று திருப்பூர் பாளையக்காடு பகுதி சேர்ந்த ஏழை சகோதரர்( சிக்கந்தர் பாஷா) க்கு கல்வி உதவியாக  ரூபாய் 5000/= வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

காவல் ஆய்வாளுக்கு திருக்குர்ஆன் - மடத்துக்குளம் கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம்  மடத்துக்குளம்  கிளை சார்பில்  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் 19.10.2014 அன்று நடைபெற்றது.  மடத்துக்குளம் காவல்  நிலையம்  சென்று  காவல் அதிகாரிகள் ஒவ்வொருவருக்கும் "மனிதநேய மார்க்கம் இஸ்லாம்" நோட்டீஸ்,  வழங்கப்பட்டது. 
காவல் ஆய்வாளர். சகோதரர். பார்த்திபன் அவர்களிடம் திருகுர்ஆன் தமிழாக்கம் மற்றும் "மனிதநேய மார்க்கம் இஸ்லாம்" நோட்டீஸ்,  வழங்கி தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய உள்ள தகவல்கள் பேசப்பட்டது. இஸ்லாமிய மார்க்கம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை என கண்டிப்பாக பிரச்சாரம் செய்யுங்கள் என ஆர்வமூட்டினார். அல்ஹம்துலில்லாஹ்....

நோட்டிஸ் விநியோகம் - உடுமலை கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில்  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்  19.10.2014 அன்று நடைபெற்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம்  பகுதியில் மக்களை நேரில் சந்தித்து  "மனிதநேய மார்க்கம் இஸ்லாம்" நோட்டீஸ் வழங்கி தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்...

தனிநபர் தாஃவா - மடத்துக்குளம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 18.10.14  அன்று    ஒரு சகோதரருக்கு " இஸ்லாமிய திருமணம்" பற்றி தாவா செய்யப்பட்டது. மேலும் அவர் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

உடுமலை கிளை சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக நோட்டிஸ்.....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் 19.10.2014 அன்று   நடைபெற்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் மார்கெட் பகுதியில் மக்களை நேரில் சந்தித்து  "மனிதநேய மார்க்கம் இஸ்லாம்" நோட்டீஸ் வழங்கி தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மடத்துக்குளம் சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை யின் சார்பாக 18.10.14  அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. செய்யது அலி  அவர்கள் "விண்வெளிப்பயணம் சாத்தியமே!!!" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

தீவிரவாதத்திற்கு எதிராக நோட்டிஸ் விநியோகம் - உடுமலை கிளை சார்பாக....

திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பில் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் 19.10.2014 அன்று உடுமலையில்  நடைபெற்றது. இதில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மத்திய பேருந்து நிலையம், உழவர் சந்தை,மீன் மார்க்கெட் உட்பட்ட பல்வேறு இடங்களில் மக்களை நேரில் சந்தித்து "மனிதநேய மார்க்கம் இஸ்லாம்" பிரசுரம் வழங்கி தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


..