Thursday 23 October 2014

உடுமலை கிளை சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக நோட்டிஸ்.....

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில்  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் 19.10.2014 அன்று   நடைபெற்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் மார்கெட் பகுதியில் மக்களை நேரில் சந்தித்து  "மனிதநேய மார்க்கம் இஸ்லாம்" நோட்டீஸ் வழங்கி தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...