Thursday 23 October 2014

மாணவர்களுக்கு குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   20-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கான திருகுர்ஆன் விளக்க வகுப்பு நடைபெற்றது. மேலும், இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு தீவிர வாததத்திற்கு எதிராக முஸ்லிம்களின் பிரச்சாரத்தினை எவ்வாறு செய்வது என்பது தொடர்பாகவும் விளக்கம் கொடுத்தார். அல்ஹம்துலில்லாஹ்...