Thursday 23 October 2014

தெருமுனைப் பிரச்சாரம் - கோல்டன் டவர் கிளை மூலம்....

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14/10/2014 அன்று இந்தியன் நகர் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் புகை உயிருக்கு பகை என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...