Thursday 23 October 2014

மங்கலம் கிளை சார்பாக தனிநபர் தாஃவா ...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக    19-10-2014 அன்று கடவுள் மறுப்புக்கொள்கையில் உள்ள  பள்ளி மாணவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவருக்கு அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற புத்தகம் வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்....