Thursday 23 October 2014

மாணவர்களுக்கு கேள்வி பதில் பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   19-10-2014 அன்று  தவ்ஹீத் மர்கஸில் மார்க்க அறிவை அதிகப்படுத்தும் வகையில் இஷாவிற்குப் பின்  மாணவர்களுக்கான கேள்வி பதில் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது. இதில் சகோ: அன்சர் கான் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். 
மேலும் இதில் தீவிரவாததத்திற்கு எதிரான முஸ்லிம்களின் பிரச்சாரத்தினை எவ்வாறெல்லாம் செய்வது என்பது தொடர்பாகவும்  விளக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...