Friday 14 December 2012

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் _13122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 13.12.2012 அன்று மாலை 08:00முதல் சத்யா நகர்  பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.பசீர்   அவர்கள்
"பேய் பிசாசு உண்டா ? " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.