Tuesday 7 August 2018

பிற மத சகோதரர் முருகன் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா_ S.V காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V காலனி கிளை மர்கஸ்க்கு வந்திருந்த பிற மத சகோதரர் முருகன் அவர்களின் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.