Tuesday 28 February 2017

தெருமுனைக்கூட்டம் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 19-02-2017 அன்று தெருமுனைக்கூட்டம் நடைப்பெற்றது ,அதில் சகோ-ராஜா அவர்கள்** சிறந்த கணவன் மணைவி** என்ற தலைப்பிலும் சகோ-அபூபக்கர் சித்தீக் சஆதி அவர்கள் **என்னை கவர்த இஸ்லாம்** என்றதலைப்பிலும் உரையாற்றினார்கள், மற்றும் வினா விடை போட்டிக்கான பரிசும் மதரஸா மேடையில் பேசியதற்கான பிரிசும் வழங்கப்பட்டது ,

"தினம் ஒரு நபிமொழி" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 20-02-2017அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு "தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில"  "ஒரு கையால் முஸாபஹா இதுவே நபிவழி" எனும் தலைப்பில்சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலிலாஹ்...

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  20-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "இறைவனின் வெறுப்புக்குள்ளானோர்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 20-02-2017 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- சேக்பரீத் அவர்கள்** வஹியின் ஆரம்பம்** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20-12-2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரி -சல்மா அவர்கள் ** ஷைத்தானின் ஊசலாட்டம்** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 19-2-2017 அன்று  மஃரிப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "அண்டை வீட்டார்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 20-2-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள்"தூய உள்ளம்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 19-2-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள்"இறைவனை அஞ்சுவோருக்கு சொர்க்கம்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 18-2-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள்"நேர்வழி"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 17-2-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள்"பிரார்த்தனை ஒரு வணக்கம்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர்  மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 19-02-2017 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள்** குர் ஆனை விளங்கி பின்பற்ற வேண்டும் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர்  மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 19-02-2017 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அரஃபாத் அவர்கள்** இஸ்லாத்தில் பார்வையில் கந்தூரி **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம்


திருப்பூர்  மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 20-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள்   விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர்  மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 20-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "வேதனையால் பிடிப்பவன்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர்  மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 20-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "பிரார்த்தனை ஒரு வணக்கம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம்,படையப்பா நகர்  கிளை  18-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது,இதில்**அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது ** என்ற தலைப்பில் சகோ-அப்துர் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை  கிளை  19-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது,இதில்**வேதம் அல்லாஹ்வின் அறிவுரை ** என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர்  கிளை  19-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது,இதில்**இப்ராஹீம் நபியிடத்தில் அழகிய முன்மாதிரி ** என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  19-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "பொருமையாளர்" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

"தினம் ஒரு நபிமொழி" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 18-02-17அன்று கிளை மர்கஸில் மஃரிப் தொழுகைக்குப் பிறகு"தினம் ஒரு நபிமொழி"எனும் நிகழ்ச்சியில் "சலாம் கூறி அனுமதி பெறும் மூன்று நேரங்கள்" எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக திருப்பூர் பத்மினி கார்டனில் பிப்ரவரி 03 ந்தேதி முதல் 12 ந்தேதி வரை நடைபெற்ற புத்தக திருவிழாவில் ஸ்டால் (ஸ்டால் எண் 2) போடப்பட்டு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
இதில் தலாக்கும் பொது சிவில் சட்டமும் 2000 புத்தகங்களும் அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி 5000 புத்தகங்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டு தாஃவா செய்யப்பட்டது.

 மேலும் பிற மத சகோதர, சகோதரிகளுக்கு மாமனிதர், மனிதனுக்கேற்ற மா்க்கம், அர்த்தமுள்ள இஸ்லாம், The Greatest Man, சூனியம் பித்தலாட்டமே, இணைவைத்தல் பெரும் பாவம், போன்ற புத்தகங்களும் பயான் DVD களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

மேலும் புத்தகங்கள் 10% தள்ளுபடியில் விற்பனை செய்யப்பட்டது.

 மேலும் கீழ்க்கண்ட 62 நபர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் ஸ்டாலில் வைத்து நேரிலேயே அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


குர்ஆன் விளக்க வகுப்பு: திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை சார்பில் 17-02-2017 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் குர்ஆன் விளக்க வகுப்பில், 63:1 ஆகிய வசனம் இறங்கிய பின்னணி, படிப்பினையை  சகோ.முஹம்மது சலீம் misc விளக்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - குர்ஆன் வழங்கியது - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 18-02-2016 அன்று இஸ்லாத்தை அறிய விரும்பிய ஐ பி எஸ்  மாணவர் மாவீரன் என்பவருக்கு திருக்குர்ஆன் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

ஹதீஸ் வகுப்பு - காங்கயம் கிளை

தினம் ஒரு ஹதீஸ் :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,காங்கயம்  கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  18-02-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நபிகளாரின் நற்போதனைகள் வகுப்பு நடைபெற்றது.இதில் "கோல் சொல்லாதே" என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையில் 18-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**நயவஞ்சகனின் அடையாளம்**என்ற தலைப்பில் சகோ.சேக் ஃபரீத்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 18-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**எச்சரிக்கை செய்வீராக**என்ற தலைப்பில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 18-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**சத்தியத்தில் சமரசம்  இல்லை**என்ற தலைப்பில் சகோ.சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்