Tuesday 28 February 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர்  மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 19-02-2017 அன்று மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.யாசர் அரஃபாத் அவர்கள்** இஸ்லாத்தில் பார்வையில் கந்தூரி **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.