Tuesday 28 February 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையில் 18-02-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**நயவஞ்சகனின் அடையாளம்**என்ற தலைப்பில் சகோ.சேக் ஃபரீத்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்