Tuesday 28 February 2017

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 20-12-2017 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரி -சல்மா அவர்கள் ** ஷைத்தானின் ஊசலாட்டம்** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்