Tuesday 28 February 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர்  மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 19-02-2017 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள்** குர் ஆனை விளங்கி பின்பற்ற வேண்டும் **என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்