Tuesday 28 February 2017

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம்


திருப்பூர்  மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 20-02-2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.ஷேக் ஃபரீத் அவர்கள்   விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்.