Tuesday 28 February 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர்  மாவட்டம் , SV காலனி கிளை சார்பாக 19-2-2017 அன்று  மஃரிப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் சகோ.M. பஷீர் அலி அவர்கள் "அண்டை வீட்டார்"என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.