Wednesday 30 April 2014

"முரண்பாடில்லாத திருக்குர்ஆன்" _உடுமலைகிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 30.04.2014 அன்று சகோ.அம்மார் அவர்கள் "முரண்பாடில்லாததிருக்குர்ஆன்" _123 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மாணிக்கம் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 28.04.2014 அன்று பிறமத சகோதரர்.மாணிக்கம் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  திருக்குர்ஆன்  தமிழாக்கம், மாமனிதர் நபிகள்நாயகம் ஆகிய புத்தகங்கள்  இலவசமாக வழங்கப்பட்டது

தொடர்ச்சியான சோதனையில் இப்ராஹிம் நபி _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 30.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "தொடர்ச்சியான சோதனையில் இப்ராஹிம் நபி " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கல்வியின் முக்கியத்துவம்" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  29.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சஜ்ஜாத் அவர்கள் "கல்வியின் முக்கியத்துவம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

Tuesday 29 April 2014

இறுதி நபி முஹம்மது (ஸல்) " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 29.04.2014 அன்று சகோ.அப்துல்ரஹ்மான் அவர்கள் "இறுதி நபி முஹம்மது (ஸல்) " _187 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

திருப்பூர் M.S.நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற பிரசாத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 28.04.2014  அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த  சகோதரர்.பிரசாத் அவர்கள்  தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை அனஸ் என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் கிளை சகோதரர்கள் வழங்கினார்கள்..

கோடையை மிஞ்சும் எரி நரகம் _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 28.04.2014 அன்று சகோ.ஜாஹிர் அப்பாஸ்அவர்கள் "கோடையை மிஞ்சும் எரி நரகம்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத சகோதரர். கிருஷ்ணமூர்த்தி க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் " வழங்கி தாவா _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 28.04.2014 அன்று பிறமத சகோதரர். கிருஷ்ணமூர்த்தி  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  "மனிதனுக்கேற்ற மார்க்கம் "   புத்தகம்  இலவசமாக வழங்கப்பட்டது 

"அநியாயக்காரர்கள் மட்டும்தான் அழிக்கப்படுவர்களா? _ஆண்டியகவுண்டனூர் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 28.04.2014 அன்று சகோ.கலீல்ரஹ்மான்  அவர்கள் "அநியாயக்காரர்கள் மட்டும்தான் அழிக்கப்படுவர்களா? எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

நபிமார்களின் பிரார்த்தனை _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 28.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "நபிமார்களின் பிரார்த்தனை " எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கல்வியின் அவசியம்" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக  28.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சபியுல்லாஹ் அவர்கள் "கல்வியின் அவசியம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

"ஜின்களுக்கு மறைவானது தெரியாது" _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 28.04.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம்  அவர்கள் "ஜின்களுக்கு மறைவானது தெரியாது"_327 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையின் சார்பாக 27.04.2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து இணைவைப்பு பொருள்கள்  அகற்றப்பட்டது

Monday 28 April 2014

"இஸ்லாம்காட்டும் நல்லொழுக்கங்கள்" _அனுப்பர்பாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளை  சார்பில்  27.04.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.ஷபாமா  அவர்கள் "இஸ்லாம்காட்டும் நல்லொழுக்கங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் 
அல்ஹம்துலில்லாஹ்..

"பாவமன்னிப்பு" _அனுப்பர்பாளையம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம்  கிளை  சார்பில் 27.04.2014 அன்று சகோ.ஜாகிர்அப்பாஸ்  அவர்கள் "பாவமன்னிப்பு" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"யார் மீது போர்கடமை _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 28.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "யார் மீது போர்கடமை " _359 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"கொள்கை விளக்கம் " _அலங்கியம் கிளை தர்பியா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ. பசீர் அவர்கள் "கொள்கை விளக்கம்  " என்ற தலைப்பிலும், சகோ.தவ்பீக் அவர்கள் "கொள்கைஉறுதி"என்ற தலைப்பிலும் பயிற்சி வழங்கினார். சகோதரர்கள் கலந்து கொண்டனர்...

"குர்ஆனை விளங்குவது எப்படி? _ஆண்டியகவுண்டனூர் கிளைகுர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 26.04.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம்  அவர்கள் "குர்ஆனை விளங்குவது எப்படி?"_255 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

வீடு வீடாக ஏகத்துவ பிரச்சாரம் _ பெரியதோட்டம் கிளை குழுதாவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று கிளை சகோதரர்கள் குழுவாக பெரியதோட்டம் பகுதியில் உள்ள 20இக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று வீடு வீடாக ஏகத்துவ பிரச்சாரம் செய்யப்பட்டது...


ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _பெரியதோட்டம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து இணைவைப்பு பொருள்கள்  அகற்றப்பட்டது

"பித் அத்தான செயல்களை விட்டொழிப்போம் " வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி .பாஜிலா அவர்கள் "பித் அத்தான செயல்களை
விட்டொழிப்போம் "
என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர் 
அல்ஹம்துலில்லாஹ்..

" குர் ஆன்,ஹதீஸை பின்பற்றுவோம் " _வடுகன்காளிபாளைய ம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளைய ம் கிளை சார்பாக 27.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சதாம் உசேன் அவர்கள் " குர் ஆன்,ஹதீஸை
பின்பற்றுவோம் "
  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

"நாவடக்கம்" _ வெங்கடேஸ்வரா நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சேக்பரீத்  அவர்கள் "நாவடக்கம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

"மதுவை ஒழிப்போம்" _ 9 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் _மங்கலம் R.P. கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P. கிளையின் சார்பாக 27.04.2014 அன்று  மங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதியில்   சமூக தீமைகளுக்கு எதிராக 9 இடங்களில் தொடர் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளர்கள் சகோ.யாசர்அரபாத், சகோ.சலீம்,  ஆகியோர் "மதுவை ஒழிப்போம்"எனும் தலைப்பில்   உரை நிகழ்த்தினார்கள்.

பொதுமக்கள் பயன் பெரும் வகையில் இந்த தொடர் தெருமுனை பிரச்சாரம் அமைந்தது...

Sunday 27 April 2014

மதுவின் கொடூரம் _ M.S.நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 27.04.2014 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள்  "மதுவின் கொடூரம்"   எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்.... அல்ஹம்துலில்லாஹ்

"பேச்சாளர் பயிற்சி முகாம்" _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 27.04.2014 அன்று திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் "பேச்சாளர் பயிற்சி முகாம்" நடைபெற்றது.
 மாவட்ட பேச்சாளர்  சகோ.யாசிர் அரபாத் (மலேசியா) அவர்கள் கலந்துகொண்ட சகோதரர்களுக்கு பயிற்சி வழங்கினார்கள்...

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கி தாவா _M.S. நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக  26.04.2014 அன்று  5 மதரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு  உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

"பெற்றோரிடம் பேண வேண்டிய ஒழுங்குகள்" _M.S. நகர் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S. நகர் கிளையின் சார்பாக 27.04.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ. சல்மான் அவர்கள் மதரசா சிறுவர்,சிறுமிகளுக்கு "பெற்றோரிடம் பேண வேண்டிய ஒழுங்குகள்" எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்...


"நபிகள் நாயகத்திடம் மன்னிப்பை வேண்டலாமா? " _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 27.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "நபிகள் நாயகத்திடம் மன்னிப்பை வேண்டலாமா? " _121 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அதிசய மனிதன் தஜ்ஜால் _ M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 27.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "அதிசய மனிதன் தஜ்ஜால்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Saturday 26 April 2014

மறுமையும் மனிதனும் _M.S.நகர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பாக 26.04.2014 அன்று சகோ.சல்மான் அவர்கள் "மறுமையும் மனிதனும்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

உணர்வு பேப்பர் இலவசமாக வழங்கி தஃவா _மங்கலம் கிளை தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25.04.2014 ஜுமுஆக்கு பின் 65 உணர்வு பேப்பர் இலவசமாகவும்  70  உணர்வு பேப்பர் விற்பனையும் செய்யப்பட்டது.  
அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் 50 மினி போஸ்டர் _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 25-04-2014 அன்று மங்கலம் கிளையின் சார்பாக 28-04-2014 முதல் 08-05-2014 வரை நடக்க இருக்கும் பெண்களுக்கான கோடைகால பயிற்சி முகாம் 50 மினி போஸ்டர் ஒட்டப்பட்டது.

ஏழை சகோதரிசிகிச்சை செலவினங்களுக்காக ரூ.9450/= மருத்துவ உதவி _காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை  சார்பாக 25.04.2014 அன்று    ஏழை சகோதரி.ஷபானா  அவர்களின்  சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.9450/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

ஏழை சகோதரர் குடும்பத்திற்கு ரூ.6356/= வாழ்வாதாரஉதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 25.04.2014 அன்று    ஏழை சகோதரர்.பவுஜுதீன்   அவர்களின்  குடும்பத்திற்கு ரூ.6356/= வாழ்வாதாரஉதவி செய்யப்பட்டது

"அல்மாவூன்-அற்பபொருள் " _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு  கிளை  சார்பில் 23.04.2014 அன்று சகோ.ஆஜம் அவர்கள் "அல்மாவூன்-அற்பபொருள் " _107 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஏழை சகோதரர்சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.6377/= மருத்துவ உதவி _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 25.04.2014 அன்று    ஏழை சகோதரர்.முஹம்மது ரபீக்   அவர்களின்  சிகிச்சை செலவினங்களுக்காக ரூ.6377/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

"தலைவர்களுக்கு கட்டுப்படுதல் " _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 26.04.2014 அன்று சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "தலைவர்களுக்கு கட்டுப்படுதல் " _120 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Friday 25 April 2014

இறைஅச்சம் _பெரியதோட்டம் கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 25-04-2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரர்.சபியுல்லாஹ்  அவர்கள் இறைஅச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும் _ஆண்டியகவுண்டனூர் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஆண்டியகவுண்டனூர் கிளை சார்பாக 25.04.2014 அன்று சகோ.செய்யது இப்ராகிம்  அவர்கள் "குருடரும், நபிகள் நாயகத்தின் புறக்கணிப்பும்"_168 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.