Tuesday 29 April 2014

பிறமத சகோதரர். கிருஷ்ணமூர்த்தி க்கு "மனிதனுக்கேற்ற மார்க்கம் " வழங்கி தாவா _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 28.04.2014 அன்று பிறமத சகோதரர். கிருஷ்ணமூர்த்தி  அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து  "மனிதனுக்கேற்ற மார்க்கம் "   புத்தகம்  இலவசமாக வழங்கப்பட்டது