Friday 20 September 2013

ரூ.5000/= வாழ்வாதாரஉதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 20-09-2013 அன்று 
 திருப்பூர் மாவட்டம் வழங்கிய ஜகாத் நிதி ரூ.5000/=
 S.V.காலனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரருக்கு வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.

ஷிர்க்கிற்கு எதிராக தாவா _S.V.காலனி கிளை


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.09.2013 அன்று S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் நடைபெற்ற தனிநபர்தாவா  
ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரிடம் தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது

பிற மத சகோதரர். பரமசிவம் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் உட்பட புத்தகங்கள் _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக,
 நல்லன்ன கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த  பிற மத சகோதரர். பரமசிவம் அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம் வேண்டும் என்று  மாநில தலைமைக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 20.09.2013 அன்று கிளை நிர்வாகிகள் நேரில் சென்று இஸ்லாம் குறித்த பல்வேறு விளக்கங்கள் வழங்கி, திருகுர்ஆன் தமிழாக்கம் 1, மனிதனுக்கேற்ற மார்க்கம் 1, "இஸ்லாம் ஓர் மார்க்கம் 1, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் 1, அர்த்தமுள்ள இஸ்லாம் 1,  ஆகிய  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

அறுவை சிகிச்சை அவசர இரத்த தேவைக்கு இரத்ததானம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 20.09.2013 அன்றுஉடுமலை பிரியா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ள  சகோதரர்.ரஹமதுல்லாஹ் அவர்களின் அவசர இரத்த தேவைக்கு உடுமலை கிளை சகோதரர்களால்1 யூனிட் இரத்தம்  (A+) இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ்வின் மீது கோபம் கொள்வோரின் நிலை _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "அல்லாஹ்வின் மீது கோபம் கொள்வோரின் நிலை" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமை _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 19-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமை " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

பித் அத் _நல்லூர் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை  சார்பாக 19.09.2013அன்று  தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது 
இதில் சகோ சபியுல்லாஹ்  அவர்கள் பித் அத் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்