Friday 20 September 2013

பிற மத சகோதரர். பரமசிவம் அவர்களுக்கு திருகுர்ஆன் தமிழாக்கம் உட்பட புத்தகங்கள் _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக,
 நல்லன்ன கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த  பிற மத சகோதரர். பரமசிவம் அவர்கள் திருக்குர்ஆன் தமிழாக்கம் வேண்டும் என்று  மாநில தலைமைக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 20.09.2013 அன்று கிளை நிர்வாகிகள் நேரில் சென்று இஸ்லாம் குறித்த பல்வேறு விளக்கங்கள் வழங்கி, திருகுர்ஆன் தமிழாக்கம் 1, மனிதனுக்கேற்ற மார்க்கம் 1, "இஸ்லாம் ஓர் மார்க்கம் 1, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் 1, அர்த்தமுள்ள இஸ்லாம் 1,  ஆகிய  புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்