Wednesday 21 June 2017

உணர்வு வார இதழ் விற்பனை - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 09-06-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு பேப்பர் 30 தும் ஏகத்துவம் 10 தும் விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 08-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோ ஷேக் ஃபரீத் அவர்கள் "ரமலானின் ஒழுக்கங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம் , vkp கிளையின் சார்பாக  8/06/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பயான் நடைபெற்றது .உரை: சேக் பரீத் ,தலைப்பு: நபிமார்கள் வரலாறு ,அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் மாத அட்டவனை-2017 அட்டை விநியோகம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  ms நகர் கிளை சார்பாக  மக்கள் பயன் பெறுதற்காக வேண்டி  ரமலான் மாத அட்டவனை--2017 என்று  1000 அட்டை அடித்து விநியோகம் செய்யபட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

தாயித்து கயிறு அகற்றம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  ms நகர் கிளை சார்பாக 09/06/17  அன்று  சகோதரர்  ஒருவருக்கு  தாவா செய்யபட்டு  தாயித்து கயிறு அகற்றபட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 09-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில், சகோ.  ஜாகிர் அப்பாஸ் அவர்கள் பாங்கு (தொடர்ச்சி)
 சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.

மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 09/06/17 அன்று ஜும்ஆ ற்கு பிறகு உணர்வு வார இதழ் 100 நூறு விற்பனை செய்யப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்



நிதியுதவி - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  09-06-17 அன்று ஜும்மா வசூல் மாநில தலைமைக்காக வசூல் செய்யப்பட்டது  .வசூல் செய்யப்பட்ட தொகை₹560 மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

நிதியுதவி - M.S.நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  ms நகர் கிளை  சார்பாக  9/06/17  அன்று  ஜூம்மா வசூல்  ரூபாய்  4800:00  மாநில தலைமையின்  நிர்வாக பணிக்கு  வசூல் செய்து அதை  மாவட்ட து.தலைவர்  சகோ.அப்துர் ரஹ்மான் பாய்  அவர்களிடம்  வழங்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயான்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக்  (இறைவனின் அருட்கொடைகளை சிந்திப்போம்) என்பதை பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /09/06/2017 அன்று கரும்பலகை  தாஃவா இந்தியன் நகர் பள்ளியின் முன்பாக அல்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  09-06-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் மற்றும் ஏகத்துவம் போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 08-06-2017 அன்று உணர்வு போஸ்டர் 13, மற்றும் ஏகத்துவம் போஸ்டர் ஐந்தும் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

ஸஹர் நேர சிறப்பு தொடர் பயான் பிளக்ஸ் பேனர் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 07-06-2017 அன்று சகோ அல்தாஃபி அவர்களின் ஷஹர் நேர சிறப்பு தொடர் பயான் சம்பந்தமான பிளக்ஸ் 6*4 இரண்டும் 2*4 பத்தும் மக்கள் கூடும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.


ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக  8/06/17 அன்று இரவு தொழுகை பிறகு இரவு பயான் நடைபெற்றது .உரை: ஷேக் அப்துல்லாஹ் (தாராபுரம்),தலைப்பு: எதிர்ப்பில் வளரும் ஏகத்துவம்.அல்ஹம்துலில்லாஹ்.

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 06-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது சகோ ராஜா அவர்கள் "மலக்குமார்கள்" தொடர்ச்சி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

உணர்வு போஸ்டர்,ஏகத்துவம் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக -09-06-17- அன்று உணர்வு போஸ்டர்-20- ஏகத்துவம் போஸ்டர்-10- ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு -உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-09-06-17- சுபுஹுக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் பெண்கள் பள்ளிக்கு வரலாமா? என்ற நபிவழிச் சட்டம் ஹதீஸ்களின் வழியாக அறிந்து கொள்ளப்பட்டது

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 08-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் சகோ-அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

   நமது ஜமாஅத் நடத்தும் சிறுவர் ஆதரவு இல்லம், முதியோர் இல்லம் , அழைப்பு மையங்களுக்காக அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸியிடம் வழங்கப்பட்ட தொகை-11000-( ரூ,பதினோராயிரம்) அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது

 பேச்சாளர் :m.சிகாபுதீன் 
தலைப்பு .பொய்யான கருதியோருக்கு கேடுதான் நாள்.9:6:17

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது

 பேச்சாளர் :சிகாபுதீன்
தலைப்பு .இறுதி நபியின் இறுதி நாட்கள்  .நாள்.9:6:17

இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 07-06-2017 அன்று நோன்பாளிகளுக்காக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 08/06/17 அன்று கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது இதில் "கவனிக்க வேண்டிய துஆக்களும்,மலைக்க வைக்கும் நன்மைகளும்"எனும் தலைப்பில் சகோ-சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...