Wednesday 21 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 08-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது,இதில் அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி என்ற தலைப்பில் சகோ-அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

   நமது ஜமாஅத் நடத்தும் சிறுவர் ஆதரவு இல்லம், முதியோர் இல்லம் , அழைப்பு மையங்களுக்காக அப்துர்ரஹ்மான் ஃபிர்தவ்ஸியிடம் வழங்கப்பட்ட தொகை-11000-( ரூ,பதினோராயிரம்) அல்ஹம்துலில்லாஹ்