Sunday 28 July 2019

சின்னவர் தோட்டம் _ திருப்பூர் மாவட்டத்தில் 33வது புதிய கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் அருகில் உள்ள சின்னவர் தோட்டம் பகுதியில் புதிய கிளை 


மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில்  மாவட்ட செயலாளர் ஜாஹிர் அப்பாஸ், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக்பரீத், மற்றும் மாவட்ட துணை செயலாளர் அனீபா அவர்கள்  முன்னிலையில் 28.07.2019 அன்று மாலை 4:05 முதல்   துவங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்


இதில் கலந்து கொண்டவர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-

1.தலைவர் சகோ. அமானுல்லாஹ் 8524031183

2.செயலாளர் சகோ.அலாவுதீன் 7373943311

3.பொருளாளர் சகோ. இர்பான் 9344449116

4.துணை தலைவர் சகோ. நவாஸ் 8344335220

5.துணை செயலாளர் சகோ. இக்பால் 9787245015

அல்ஹம்துலில்லாஹ்

இந்தியன் நகர் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  இந்தியன் நகர் கிளை பொதுக்குழு  


மாவட்டத்தலைவர்  சகோ. நூர்தீன்  தலைமையில், மாவட்ட பொருளாளர் அப்துல் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக்பரீத், மற்றும் மாவட்ட துணை செயலாளர் அனீபா அவர்கள்  முன்னிலையில் 28.07.2019 அன்று மாலை 3:15 முதல் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டவர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-


1.தலைவர் : சகோ. ஜெய்னுலாபுதீன் 9042339391


2.செயலாளர் : சகோ.நிஜாம் 9677885970


3.பொருளாளர் : சகோ. தவ்பீக் 9150507968


4.துணை தலைவர்: சகோ. அப்துல் ரஜாக் 9659697781


5.துணை செயலாளர் : சகோ. காசிம் 9994505582


6.மருத்துவரணி : சகோ. முஹம்மது அஸ்லம் 8248934929


அல்ஹம்துலில்லாஹ்.

பேச்சுப்பயிற்சி முகாம் 28072019

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக S.Vகாலனி கிளை மர்கஸில்  தொடர் 10 வார பேச்சுப்பயிற்சி முகாம் நடைபெறுகிறது.



அதில்   28/7/2019 அன்று 4ஆவது வார பேச்சுப்பயிற்சி முகாம்  நடைபெற்றது.


மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்..

Saturday 27 July 2019

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சார செயல்வீரர்கள் கூட்டம் 260719







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமையகம் ஜுலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கு தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சாரத்தை அறிவித்து, தமிழகம் முழுவதும் மற்றும் அதன் கிளைகள் உள்ள  பகுதிகளில் பலவிதமான பிரச்சாரங்கள் வாயிலாகவும், சமூக நற்பணிகள் மூலமாகவும் தொடர் பிரச்சாரத்தை செய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக  திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தொடர் பிரச்சார செயல்வீரர்கள் கூட்டம் 26.07.19 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.00மணிக்கு திருப்பூர் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் மாவட்ட தலைவர் நூர்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் இ. முஹம்மது , மாநில செயலாளர்கள் அப்துல் கரீம், மற்றும் கோவை. டி.ஏ. அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக மாநில பொதுச் செயலாளர் இ. முஹம்மது அவர்கள் பேசும் போது, அமைதியையும் அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி மக்களிடம் தவறான செய்தியாக பரப்பியும், இஸ்லாம் பற்றிய மக்களின் பார்வையை சிதைக்கும் வண்ணம் பல அவதூறுகளையும் கட்டவிழ்த்து மகிழ்கின்றனர் சில விஷமிகள். இதை உடைத்தெரியும் விதமாக, இஸ்லாம் காட்டும் வாழ்வியல் முறைகளை நாம் ஒவ்வோருவரும் நம்முடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழ வேண்டும். இஸ்லாம் கூறுவது போல் நன்மையைக் கொண்டு தீமையை அழிக்க வேண்டும் எனவும், இதுபற்றிய விழிப்புணர்வை அனைத்து பகுதியிலுள்ள மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மாநில செயலாளர் அப்துல் கரீம் அவர்கள், இந்த தீவிரவாத எதிர்ப்பு தொடர் பிரச்சாரத்தின் செயல் திட்டங்களை அறிவித்தார். அதில் முக்கியமாக மக்களின் உயிர்காக்கும் இரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள் போன்ற சமூக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இஸ்லாமிற்கும் தீவிரவாதத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பதை விளக்கி நோட்டீஸ், துண்டுப் பிரசுரம், புக்ஸ்டால் அமைத்தல், இலவசமாக திருக்குர்ஆன் வழங்குதல் போன்ற நற்பணிகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தினார். 

மேலும் மாநில செயலாளர் கோவை டி.ஏ.அப்பாஸ் அவர்கள், ஏற்கனவே நாம் செய்துகொண்டிருக்கும் இப்பணிகளை கிளைகள் இன்னும் துரிதமாக செய்து செயல்பட வேண்டும். இச்செயல்கள் குறித்து கண்காணிக்கப்படும் என கூறினார்.

இதில் மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், பொருளாளர் அப்துல் ரஹ்மான், துணைத் தலைவர் யாசர் அராபத், துணைச் செயலாளர்கள் அப்துல் ரஷீது, ஷேக் பரீத், ரபீக், ஹனிபா மற்றும் மாணவரணிச் செயலாளர் இம்ரான், மருத்துவரணிச் செயலாளர் ஜாகிர், தொண்டரணிச் செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். 
இதில் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் ,பேச்சாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்

அவினாசி கிளை பொதுக்குழு 26072019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை பொதுக்குழு 

 26.07.2019 இன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு மாவட்ட செயலாளர் சகோ. ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ. அப்துல் ரஷீத் அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.


இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-

தலைவர் சகோ. நெளஷாத் 98944 09664
செயலாளர் சகோ. ஷாஜகான்  99522 37025
பொருளாளர் சகோ. முகமது அனீஸ்  88833 33506 
துணை தலைவர் சகோ. அன்வர் 83008 04022
துணை செயலாளர் சகோ. சையது இக்ராம் 9003729123
மாணவரணி சகோ. சையது இர்ஃபான் 74026 77469
மருத்துவரணி  சகோ. ரியாஸ் 7395855655
தொண்டரனி சகோ. ஷாருக் முஹ‌ம்ம‌து 8870299217 

அல்ஹம்துலில்லாஹ்.

MS நகர் கிளை பொதுக்குழு -24072019



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர்  கிளை பொதுக்குழு  24.07.2019 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு மாவட்டத் துணைத்தலைவர்  சகோ. யாசர் அரபாத்  மற்றும் மாவட்ட துணை செயலாளர் சகோ. சேக்பரீத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 





இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-


தலைவர் : சகோ. உசேன் : 9790288240

செயலாளர்: சகோ.அனஸ்: 9789291524
பொருளாளர்: சகோ. முகம்மதுபசீர் : 9842269601, 8838113438
துணை தலைவர்: சகோ. சாதிக்: 9566784878
துணை செயலாளர்: 
மாணவரணி : சகோ. இப்ராஹீம் : 7601998587
மருத்துவரணி : சகோ. உமர்: 8489159564
தொண்டரணி :சகோ.மன்சூர்: 9715091063

அல்ஹம்துலில்லாஹ்.

Monday 22 July 2019

பல்லடம் கிளை பொதுக்குழு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை பொதுக்குழு  21.7.19 ஞாயிற்றுகிழமை காலை 11.00 மணியளவில் மாவட்ட நிர்வாகிகள் துணை செயலாளர் : அப்துர் ரஷீத் (உடுமலை) மற்றும் V.K.P ரபீக் தலைமையில் பொதுக்குழு நடைப்பெற்றது 

கலந்துகொண்ட பொதுக்குழு மக்களால் கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

தலைவர் : P. K.காஜா பாய்     9344902960

செயலாளர் : சிக்கந்தர்  9486238402

பொருளாளர் : மீரான் 9791467593

துணை தலைவர் அப்துஸ் ஸமது 9865999808

துணை செயலாளர் : உமர் பாரூக் 7904909 255

துணை செயலாளர் : சிராஜுதீன் 9843896811

தொண்டரணி :ஜெய்லானி 900372013 7

மருத்துவணி: யாசர் அரஃபாத்  9994806 684

மாணவரணி : ஷாகிப் 8056988798


அல்ஹம்துலில்லாஹ்

இந்தியன் நகர் கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளை சந்திப்பு 21.7.19 ஞாயிற்றுகிழமை மாலை 3:30  மணியளவில் 

மாவட்டதலைவர் நூர்தீன் தலைமையில், மாவட்ட பொருளாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணைத்தலைவர் யாஸர் அராபத் மற்றும்  மாவட்ட துணை செயலாளர் : அப்துர் ரஷீத் (உடுமலை) முன்னிலையில் நடைப்பெற்றது. 


கிளை நிர்வாகிகள், மற்றும் கலந்து கொண்ட சகோதரர்களின் கருத்துக்கள் , ஆலோசனைகள் கேட்டறியப்பட்டு,

  நிர்வாக பணிகள் மற்றும் தாவா பணிகளை வீரியமாக செய்திட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

பேச்சுப்பயிற்சி -உடுமலை கிளை - திருப்பூர் மாவட்டம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக உடுமலை கிளை மர்கஸில் 21/7/2019 அன்று மாலை பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளர் சகோ, முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

பேச்சுப்பயிற்சி -திருப்பூர் மாவட்டம்




தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக S.Vகாலனி கிளை மர்கஸில் 21/7/2019 அன்று காலை பேச்சுப்பயிற்சி நடைபெற்றது.



மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள். 
அதிகமான சகோதரர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..

Saturday 20 July 2019

திருப்பூர் மாவட்ட மஸ்வரா 19/07/2019



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மஸ்வரா 19/07/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாலை 5:00 மணி முதல் 10: 20 வரை நடைபெற்றது.

26/07/2019 அன்று நடத்தவுள்ள மாவட்ட செயற்குழு பணிகள் மற்றும் பொறுப்பாளர்கள் முடிவு செய்யப்பட்டது.

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை மாவட்டம் முழுவதும் செய்வது என்றும்  ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் செய்யப்பட்டது.
கிளைகளின் கோரிக்கை கடிதங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது.
புதிய கிளைகள் உருவாக்கம் செய்யக் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு,
கிளைகள் உருவாக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

மேலும் அந்தப் பகுதிகளில் ஜும்ஆ க்கள் நடத்தவும் முடிவுகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

Friday 19 July 2019

ஆண்டியகவுண்டனூர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் சார்பில் ஆண்டியகவுண்டனூர் கிளை சந்திப்பு 18/07/2019 அன்று 9:30 மணி முதல் 11:00 மணி வரை கிளை மர்கஸில் நடைபெற்றது.




மாநில செயலாளர் T.A.அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைசெயலாளர் அப்துல் ரஷீத் அவர்களும் கலந்து கொண்டு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைகள், கருத்துக்களை கேட்டறிந்தனர்.
நிர்வாக மற்றும் தாவா பணிகளை சிறப்பாக செய்திட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

உடுமலை கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகம் சார்பில் உடுமலை கிளை சந்திப்பு 18/07/2019 அன்று 7:30 மணி முதல் 8:45 மணி வரை கிளை மர்கஸில் நடைபெற்றது.


மாநில செயலாளர் T.A.அப்பாஸ் அவர்கள் தலைமையில் மாவட்ட பொருளாளர் அப்துர்ரஹ்மான், மாவட்ட துணைசெயலாளர் அப்துல் ரஷீத் அவர்களும் கலந்து கொண்டு கிளை நிர்வாகிகள், உறுப்பினர்களின் ஆலோசனைகள், கருத்துக்களை கேட்டறிந்தனர்.
நிர்வாக மற்றும் தாவா பணிகளை சிறப்பாக செய்திட பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

Sunday 14 July 2019

GK கார்டன் கிளை மாநில நிர்வாக சந்திப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று மாலை GK கார்டன்  கிளை மாநில நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.
மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், சேக் பரீத், மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அல்ஹம்துலில்லாஹ்...

காலேஜ்ரோடு கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று மாலை காலேஜ்ரோடு கிளை மாநில நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.
மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், சேக் பரீத், மருத்துவரணி ஜாகிர் மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

பெரிய கடை வீதி -வெங்கடேஸ்வரா நகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று காலை மாவட்ட மர்கஸில் பெரிய கடை வீதி மற்றும் வெங்கடேஸ்வரா நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.
மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.

மாவட்ட துணைத்தலைவர் யாசர் அராபாத், மாவட்ட துணை செயலாளர்கள் மாபுபாஷா, அனீபா மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

பேச்சுப் பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  சார்பாக பேச்சுப் பயிற்சி வகுப்பு   SVகாலனி  கிளை மர்கஸில் 14/07/2019 அன்று காலை நடைபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்





மாவட்ட துணைத்தலைவர் சகோ. யாசர் அரபாத் அவர்களும் பயிற்சி வழங்க சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ். 

யாசின்பாபு நகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு

 தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று காலை  யாசின்பாபு நகர் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.





மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின் நிறை குறைகள் கேட்டறிந்தார்.
தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.

மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா, அனீபா மற்றும் மாவட்ட தொண்டரணி செயலாளர் சித்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

ஹவுசிங் யூனிட் கிளை மாநில நிர்வாக சந்திப்பு


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 14/7/2019 அன்று காலை ஹவுசிங் யூனிட் கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.


மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளின்
நிறை குறைகள் கேட்டறிந்தார்.

தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் அவசியம் பற்றி எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.
மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா, அனீபா மற்றும் மாவட்டதொண்டரணி செயலாளர் சித்திக்  ஆகியோர் கலந்து கொண்டனர்
அல்ஹம்துலில்லாஹ்

Thursday 11 July 2019

M.S.நகர் கிளை மாநில நிர்வாக சந்திப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 11/7/2019 அன்று இரவு  M.S.நகர்  கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.


மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு நிர்வாக மற்றும் தாவா பணிகளை குறிப்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரசாரத்தின் அவசியம் பற்றியும் எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.

மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா  ஆகியோர் கலந்து கொண்டனர் 

அல்ஹம்துலில்லாஹ்

S.V. காலனி கிளை மாநில நிர்வாக சந்திப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 11/7/2019 அன்று மாலை S.V. காலனி கிளை நிர்வாக சந்திப்பு நடைபெற்றது.

மாநில செயலாளர் சகோதரர். T.A.அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டு 





நிர்வாக மற்றும் தாவா பணிகளை குறிப்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரசாரத்தின் அவசியம் பற்றியும் எடுத்து சொல்லி பணிகளை வீரியமாக செயல்படுத்த ஆர்வமூட்டினார்கள்.


மாவட்ட செயலாளர் ஜாகிர் அப்பாஸ், மாவட்ட துணைத்தலைவர் யாசர் அரபாத் மற்றும் மாவட்ட துணை செயலாளர் மாபுபாஷா  ஆகியோர் கலந்து கொண்டனர் 

அல்ஹம்துலில்லாஹ்.........

Monday 8 July 2019

பேச்சுப் பயிற்சி வகுப்புகள் -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக பேச்சுப் பயிற்சி வகுப்புகள்   மாவட்ட மர்கஸ் வளாகத்திலும், SVகாலனி மர்கஸிலும்  ஆகிய இரு இடங்களில் 30/06/2019 முதல் ஆரம்பம் செய்யப்பட்டு

பிரதி ஞாயிறு காலை 07:00 மணி முதல் 9:00 மணி வரை நடைபெறுகிறது.

இந்த பயிற்சி வகுப்பு இன்ஷாஅல்லாஹ் தொடர்ந்து 10 வாரங்கள் நடைபெறும் .

அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மர்கஸ் வளாகத்தில் சகோ. அப்துல்லாஹ் MISc., அவர்களும், SVகாலனி  மர்கஸில் சகோ. யாசர் அரபாத் அவர்களும் பயிற்சி வழங்க சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ். 

Saturday 6 July 2019

திருப்பூர் மாவட்ட மஸ்வரா 05/07/2019


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட மஸ்வரா 05/07/2019 அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில் மாலை 7:00 மணி முதல் 10:30 வரை நடைபெற்றது.

இதில் இன்று நடந்து முடிந்த கண்டன ஆர்ப்பாட்ட குறை நிறைகள் ஆலோசிக்கப்பட்டது.

மாவட்ட செயற்குழு இம்மாத இறுதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

மதரஸாக்களை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு மாவட்டம் சார்பில் ஆலோசனை நிகழ்ச்சி நடத்தவும்,
மாவட்ட நிர்வாகம் சார்பில் முக்கிய சில கிளை சந்திப்புகள் நடத்தவும்,
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தை மாவட்டம் முழுவதும் செய்வது என்றும்  ஆலோசிக்கப்பட்டு  முடிவுகள் செய்யப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

காதர் பேட்டை கிளை சந்திப்பு 5-7-2019

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக காதர் பேட்டை கிளை சந்திப்பு   5-7-2019 அன்று ஜும்மா தொழுகைக்கு பின் நடைபெற்றது.
    
இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜாஹிர் அப்பாஸ்,  மங்கலம் யாசர் அராபத்  கலந்து கொண்டு,

  கிளையின் தாவா செயல்பாடுகள் கேட்டறிந்து வருங்கால தாவா மற்றும் சமுதாய சேவைகளை வீரியமாக செயல்படுத்த  பல்வேறு  ஆலோசனைகள் வழங்கப்பட்டது.