Sunday 14 July 2019

பேச்சுப் பயிற்சி வகுப்பு -திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம்  சார்பாக பேச்சுப் பயிற்சி வகுப்பு   SVகாலனி  கிளை மர்கஸில் 14/07/2019 அன்று காலை நடைபெற்றது.


அல்ஹம்துலில்லாஹ்





மாவட்ட துணைத்தலைவர் சகோ. யாசர் அரபாத் அவர்களும் பயிற்சி வழங்க சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்.

அல்ஹம்துலில்லாஹ்.