Saturday 15 December 2018

மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம் _ திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாக ஆலோசனைக்கூட்டம்
14/12/2018 அன்று மாவட்ட தலைவர் தலைமையில் மாவட்ட மர்கஸ் வளாகத்தில் நடைபெற்றது.
மேலும் திருக்குர்ஆன் மாநில மாநாடு சம்பந்தமாகவும், மாவட்டத்தில் வருங்கால தாவா செயல்பாடுகளை எவ்வாறு அமைப்பது என்பது பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டது.

மாநில செயலாளர் நெல்லை பைசல் அவர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

பல்லடம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல்லடம் கிளை சார்பாக 14.12.18 ஜூம்ஆக்கு பிறகு மசூரா நடை பெற்றது இதில் மாவட்ட துணை செயலாளர் கிளை பொருப்பாளர் ரஷீத் பாய் அவர்களால் கிளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை தரப்பட்டது. 

ஜனவரி 27 மாநாடு பணிகள் விரிவுப்படுத்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

வீடு வீடாக சென்று தாஃவா குழு பெண்கள் மூலம் மார்க்க விளக்க விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுப்பதுஎன்றும்,   மாநாடு பஸ் புக் செய்தல் மற்றும் தாஃவா பணி அதிகப்படுத்துதல் பற்றியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

அவசர இரத்ததானம் -svகாலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 14/12/18 சனிக்கிழமை அன்று சகோதரர் மூலம் B+ ஒரு யூனிட் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 15/12/18 சனிக்கிழமை அன்று கீதாஞ்சலி என்ற சகோதரிக்கு அஸ்கர் என்ற சகோதரர் மூலம் AB+ ஒரு யூனிட் அவசர இரத்ததானம்
வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

மதரஸா மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி -அனுப்பர்பாளையம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 15/12/2018, அன்று கிளையில் நடைபெறும் மதரஸா மாணவிகளுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்த தானம் _அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 15-12-2018 -அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் AB+ POSITIVE இரத்தம் 1 யூனிட் கீதாஞ்சலி என்ற சகோதரியின் அவசர சிகிச்சைக்காக சகோதரர் அஸ்ரப் அலி என்பவரால்  அவசர இரத்தத் தானம் வழங்கபட்டது.
அல்ஹம்துலில்லாஹ்