Saturday 25 August 2018

கேரள வெள்ள நிவாரண நிதி _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு வீதி வசூல் ரூ,35,665 மற்றும் 22-08-18- பெருநாள் திடல் வசூல் ரூ, 30,000 ஆக மொத்தம்ரூ,65,665( அறுபத்தி ஐயாயிரத்து அறுநூற்று அறுபத்தி ஐந்து) மற்றும் பிஸ்கட்டுகள் பனியன்கள்,ஆகியவை மாவட்ட பொருளாளர் சேக்பரீத்திடம் வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை -அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக 22-08-2018 இன்று நபிவழிப்படி திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
சகோதரர்.சிராஜ் அவர்கள் தர்மம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ் 

ஹஜ் பெருநாள் தொழுகை -பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக. 22/ 8/18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது

ஹஜ் பெருநாள் தொழுகை -VSA நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் VSA நகர் கிளை சார்பாக. 22/ 8/18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது

வெங்கடேஸ்வரா நகர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக. 22/ 8/18 அன்று ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நபி வழியில் நடைபெற்றது
சகோ. இம்ரான் அவர்கள் தியாகம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

இப்ராஹீம் நபியின் தியாகம் - வடுகன்காளிபாளையம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22/8/2018, அன்று ஈதுல் அள்ஹாவுடைய தொழுகை நபி வழியில் வடுகன்காளிபாளையம் தவ்ஹீத் பள்ளி அருகில் நடைப்பெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஹ்மான் (misc) அவர்கள் " இப்ராஹீம் நபியின் தியாகம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
கேரள மக்களுக்காக திடலில் வசூல் செய்த தொகை ரூ.10,600 /-
அல்ஹம்துலில்லாஹ்

அலங்கியம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி மேல் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. 
இதில் சகோ அப்துர் ரஷிது அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினையும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார். 
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
*திடல் வசூல்*
கேரள மக்களுக்குக் வெள்ள நிவாரணப் பணிக்காக திடலில் வசூல் Rs-3200/ மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பட்டது.
[அல்ஹம்துலில்லாஹ் ]

ஹஜ் பெருநாள் தொழுகை -திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22/08/2018 நொய்யல் வீதி பள்ளியில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது
மாநில செயலாளர் சகோ CVஇம்ரான் அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ் ]
கேரள மக்களுக்குக் வெள்ள நிவாரணப் பணிக்காக திடலில் வசூல் Rs 1,55,030/= வசூலிக்கப்பட்டது

செரங்காடு* கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *செரங்காடு* கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ அப்துல்லா அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ் ]

இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் - மடத்துக்குளம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 22/08/2018 சூர்யா திருமண மண்டபத்தில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ உடுமலை அப்துல்லாஹ் அவர்கள் இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மற்றும் திடல் வசூல் தொகை ரூபாய் 4500 கேரள மாநிலத்திற்கு நிவாரணமாக வழங்கப்பட்டது [அல்ஹம்துலில்லாஹ் ]

இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் - இந்தியன் நகர் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ தவ்பீக் அவர்கள் இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ் 

கேரளா வெள்ள நிவாரண நிதி - கணக்கம்பாளையம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் கிளை சார்பில்  கேரள வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு வசூல் செய்த தொகை ரூபாய் 15000 மாவட்ட நிர்வாகத்திடம்  ஒப்படைக்க பட்டது

திருக்குர்ஆன் புத்தகங்கள் வழங்கி தாவா செய்ய புதிய புக் ஸ்டால் - R.Pநகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.Pநகர் கிளையின் சார்பாக 21-08-2018 அன்று  திருக்குர்ஆன் மற்றும் தாவா புத்தகங்கள்  இலவசமாக வழங்குவதற்காக புதிய வகை ரெடிமேட் புக் ஸ்டால்  வாங்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.