Saturday 25 August 2018

கேரள வெள்ள நிவாரண நிதி _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் கேரள வெள்ள நிவாரணத்திற்கு வீதி வசூல் ரூ,35,665 மற்றும் 22-08-18- பெருநாள் திடல் வசூல் ரூ, 30,000 ஆக மொத்தம்ரூ,65,665( அறுபத்தி ஐயாயிரத்து அறுநூற்று அறுபத்தி ஐந்து) மற்றும் பிஸ்கட்டுகள் பனியன்கள்,ஆகியவை மாவட்ட பொருளாளர் சேக்பரீத்திடம் வழங்கப்பட்டது

அல்ஹம்துலில்லாஹ்