Saturday 25 August 2018

இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் - மடத்துக்குளம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 22/08/2018 சூர்யா திருமண மண்டபத்தில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ உடுமலை அப்துல்லாஹ் அவர்கள் இபுராஹீம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் மற்றும் திடல் வசூல் தொகை ரூபாய் 4500 கேரள மாநிலத்திற்கு நிவாரணமாக வழங்கப்பட்டது [அல்ஹம்துலில்லாஹ் ]