Saturday 25 August 2018

திருக்குர்ஆன் புத்தகங்கள் வழங்கி தாவா செய்ய புதிய புக் ஸ்டால் - R.Pநகர் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.Pநகர் கிளையின் சார்பாக 21-08-2018 அன்று  திருக்குர்ஆன் மற்றும் தாவா புத்தகங்கள்  இலவசமாக வழங்குவதற்காக புதிய வகை ரெடிமேட் புக் ஸ்டால்  வாங்கப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்.