Saturday 25 August 2018

ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை -அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளையின் சார்பாக 22-08-2018 இன்று நபிவழிப்படி திடலில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
சகோதரர்.சிராஜ் அவர்கள் தர்மம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்