Saturday 25 August 2018

இப்ராஹீம் நபியின் தியாகம் - வடுகன்காளிபாளையம் கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 22/8/2018, அன்று ஈதுல் அள்ஹாவுடைய தொழுகை நபி வழியில் வடுகன்காளிபாளையம் தவ்ஹீத் பள்ளி அருகில் நடைப்பெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஹ்மான் (misc) அவர்கள் " இப்ராஹீம் நபியின் தியாகம் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
கேரள மக்களுக்காக திடலில் வசூல் செய்த தொகை ரூ.10,600 /-
அல்ஹம்துலில்லாஹ்