Wednesday 20 November 2013

மார்க்கத்தை மறைப்பது ஒரு பெரும்பாவம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20-11-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் மார்க்கத்தை மறைப்பது ஒரு பெரும்பாவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

உளுச் செய்த உடன் தொழுவதின் சிறப்பு _மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19-11-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் உளுச் செய்த உடன் தொழுவதின் சிறப்பு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது