Thursday 29 January 2015

மாணவர்களுக்கு வாராந்திர தர்பியா _ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-01-15 அன்று மாலை மதரஸா மாணவர்களுக்கு வாராந்திர தர்பியா நடைப்பெற்றது. இதில் இஸ்லாம் கூறும் உபதேசங்கள் என்ற தலைப்பில் உறை நிகழ்த்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பிளக்ஸ் _கோம்பைத் தோட்டம் கிளை


 
திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 21/1/15 அன்று தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பிளக்ஸ் மக்கள் அதிகம் கூடும் இடங்கலில் வைக்கப்பட்டது. 10×6, 6×4, மற்றும் 8×5 ல் 2பிளக்ஸ் என்ற அளவுகலில் 4 பிக்ஸ் வைக்கப்பட்டது.



பிறமதசகோதரர். மாரிமுத்து அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _S.vகாலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.vகாலனி கிளை  யின் சார்பாக 29.01.2015 அன்று பிறமதசகோதரர். மாரிமுத்து அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

சீரளிக்கும் சினிமா _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 27/1/15 அன்று ராஜிவ் நகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ: அன்சர்கான் அவர்கல் சீரளிக்கும் சினிமா என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்.

"உடல் உறுப்புகள் சாட்சியளிக்கும் நாள் " _Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-01-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் "உடல் உறுப்புகள் சாட்சியளிக்கும் நாள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

அரசு பள்ளி ஆசிரியை. விஜயலட்சுமி அவர்களுக்குபுத்தகம் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  யின் சார்பாக 29.01.2015 அன்று அரசு பள்ளி ஆசிரியை. விஜயலட்சுமி அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்......   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

“ முஹய்யிதீன் மவ்லிதில் உள்ள இணைவைப்பு வரிகள் “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக
29-1-2015 அன்று   மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில் நடைபெற்றது. இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் “ முஹய்யிதீன் மவ்லிதில் உள்ள இணைவைப்பு வரிகள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்துகொண்டனர்
.அல்ஹம்துலில்லாஹ்

வட்டி_ வெங்கடேஸ்வரா நகர் இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 28/01/2015 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.பஷீர் அவர்கள் வட்டி என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

வஹி (இறைசெய்தி) _செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 27/01/2015 அன்று அஸர் தொழுகைக்கு ப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. சகோ.அப்துல்லாஹ் அவர்கள் வஹி (இறைசெய்தி) என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்

வஹி செய்தி _செரங்காடு கிளை குர்ஆன்வகுப்பு



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 28/01/2015 அன்று அஸர் தொழுகைக்கு ப்பிறகு குர்ஆன்வகுப்பு நடைபெற்றது. சகோ.அப்துல்லாஹ் அவர்கள் வஹி செய்தி என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

காதலர்தினம் _செரங்காடு கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 28-01-2015 அன்று செரங்காடு பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் பிலால்அவர்கள்  காதலர்தினம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

S.v காலனி கிளை சந்திப்பு _ திருப்பூர் மாவட்டம்


 
திருப்பூர் மாவட்டம் சார்பில் 28.01.2015 அன்று  S.v காலனி  கிளை சந்திப்பு நடைபெற்றது. மாவட்ட துணை செயளாளர் பஷீர் அவர்கள் கிளையில் நிர்வாகிகளிடம் தாவா பணிகளை வீரியப்படுத்த ஆலோசனை நடத்தினார்.

" இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் " வடுகன்காளிபாளையம் கிளை பெண்கள் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின்
சார்பாக 25-1-2015 அன்று பெண்கள் பயான் அஸர் தொழுகைக்குப் பின் கிளை மர்கசில் நடைபெற்றது. இதில் சகோதரி பாத்திமா அவர்கள் “ பித்அத்களை விட்டொழிப்போம்“ என்ற தலைப்பிலும், சகோதரி ஜுகுனு அவர்கள் " இஸ்லாத்தை உறுதியாக பின்பற்றுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் . இதில் அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்

நபித்தோழர்களின் அடையாளம் உளூ _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 28.01.2015 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் நபித்தோழர்களின் அடையாளம் உளூ எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

கடல்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத தடுப்பு _காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 27.01.2015 அன்று ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சலீம் (misc) அவர்கள் கடல்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத தடுப்பு எனும் தலைப்பில் குர்ஆன் கூறும் அறிவியல் உண்மை குறித்து விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள் _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 28.01.2015 அன்று சாதிக் பாட்ஷா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....

பேச்சு பயிற்சியின் அவசியம் _Ms நகர் கிளை பயிற்சி வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-01-15 அன்று பேச்சு பயிற்சியின் அவசியம் என்ற தலைப்பில் சகோ.அன்சர்கான் அவர்கள் உரை நிகழ்த்தி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்

""புகையிலை தவிர்ப்போம் " " Ms நகர் கிளைபயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-01-15 அன்று
மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது இதில் சகோ.அன்சர்கான் அவர்கள் ""புகையிலை தவிர்ப்போம்   " "என்ற தலைப்பில் உரையாற்றினார்

spoken english வகுப்பு _ Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28-01-15 அன்று மதரஸா மாணவர்களுக்கு மாலை spoken english வகுப்பு நடத்தப்பட்டது. இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டார்கள்.

2 நபர்களிடம் இணைவைப்பு பொருள் அகற்றி தாவா _ Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28.01.2015 அன்று  2 நபர்களிடம் இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது . 
மேலும் தாவா செய்து இணைவைப்பு பொருள்களை அவர்களே அறுத்து கொடுத்தனர்

புத்தகம் வழங்கி பிறமத தாவா _ Ms நகர் கிளை



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 28.01.2015 அன்று பிறமத சகோதரி நிரஞ்சனா அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து "மனிதனுக்கேற்ற மார்க்கம் "புத்தகம் வழங்கப்பட்டது

காதலர் தினம் _பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 27.01.2015 அன்று  பெரியத்தோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  மாவட்டபேச்சாளர்.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள்
காதலர் தினம் என்னும் கற்பு  கொள்ளையர் தினம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்....