Thursday 29 January 2015

வட்டி_ வெங்கடேஸ்வரா நகர் இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 28/01/2015 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.பஷீர் அவர்கள் வட்டி என்ற
தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.