Thursday 29 January 2015

மாணவர்களுக்கு வாராந்திர தர்பியா _ Ms நகர் கிளை



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 29-01-15 அன்று மாலை மதரஸா மாணவர்களுக்கு வாராந்திர தர்பியா நடைப்பெற்றது. இதில் இஸ்லாம் கூறும் உபதேசங்கள் என்ற தலைப்பில் உறை நிகழ்த்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.