Thursday 29 January 2015

மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள் _காலேஜ் ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்



திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 28.01.2015 அன்று சாதிக் பாட்ஷா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ. எம். முஹம்மது சலீம் அவர்கள் மறுமையை நம்புவோரின் மகத்தான பண்புகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....