Thursday 29 January 2015

காதலர்தினம் _செரங்காடு கிளை தெருமுனை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக 28-01-2015 அன்று செரங்காடு பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது இதில் சகோதரர் பிலால்அவர்கள்  காதலர்தினம் என்ற தலைப்பில் உரையாற்றினார்