Thursday 29 January 2015

பேச்சு பயிற்சியின் அவசியம் _Ms நகர் கிளை பயிற்சி வகுப்பு



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 27-01-15 அன்று பேச்சு பயிற்சியின் அவசியம் என்ற தலைப்பில் சகோ.அன்சர்கான் அவர்கள் உரை நிகழ்த்தி மாணவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்