Thursday 29 January 2015

காதலர் தினம் _பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளையின் சார்பாக 27.01.2015 அன்று  பெரியத்தோட்டம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  மாவட்டபேச்சாளர்.அஜ்மீர் அப்துல்லாஹ்  அவர்கள்
காதலர் தினம் என்னும் கற்பு  கொள்ளையர் தினம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். 
அல்ஹம்துலில்லாஹ்....