Thursday 29 January 2015

“ முஹய்யிதீன் மவ்லிதில் உள்ள இணைவைப்பு வரிகள் “ _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக
29-1-2015 அன்று   மர்கஸ் பயான் பஜ்ருக்கு பின் கிளை மர்கசில் நடைபெற்றது. இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள் “ முஹய்யிதீன் மவ்லிதில் உள்ள இணைவைப்பு வரிகள் “ என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சகோதரர்கள் கலந்துகொண்டனர்
.அல்ஹம்துலில்லாஹ்