Saturday 8 October 2016

** முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ** தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர்  கிளை சார்பாக 03-10-2016 அன்று இரண்டு இடங்களில் டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் -  சிராஜ் அவர்கள் ** முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..    

                 

தெருமுனைப்பிரச்சாரம் - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளை சார்பாக 03-10-2016 அன்று டிசம்பர்-18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் திருப்பூர் மாவட்ட மாநாட்டை முன்னிட்டு  ஜம் நகர் மெயின் வீதியில்   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் - சபியுல்லாஹ் அவர்கள் ** இறைத்தூதர் வழியா? முன்னோர்கள் வழியா ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..                      

** முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் ** தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் கிளை


திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 02-10-2016 அன்று  பள்ளிவாசல் வீதியில்   தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்  அபுபக்கர் சித்திக் அவர்கள் ** முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..                      

** முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் ** தெருமுனைப்பிரச்சாரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 30-09-2016 அன்று கொள்ளுகாடு பகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்  அபுபக்கர் சித்திக் அவர்கள் ** முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் ** என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..                         

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் மூலமாக 04-10-2016 அன்று 7 இஸ்லாமிய நபர்களுக்கு "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செ

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் மூலமாக 03-10-2016 அன்று  8 இஸ்லாமிய நபர்களுக்கு  "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது.

"உண்மையை உள்ளடக்கிய வேதம்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் , M.S.நகர் கிளை சார்பாக 04-10-2016 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் "உண்மையை உள்ளடக்கிய வேதம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

"அழிக்கப்பட்ட சமுதாயங்கள்" குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 04-10-2016 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அழிக்கப்பட்ட சமுதாயங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

"இஸ்லாத்தை எடுத்துச் சொல்வோம்" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 04-10-2016 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .இம்ரான் அவர்கள் "இஸ்லாத்தை எடுத்துச் சொல்வோம்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

"பெற்றோருக்கு உபகாரம் செய்தல்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 04-10-2016 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .சிகாபுதீன் அவர்கள் "பெற்றோருக்கு உபகாரம் செய்தல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"முகமதுர் ரசூலுல்லாஹ்" தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

 திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 02-10-2016  அன்று மஃரிப்க்கு பிறகு தெருமுனைப்பிரச்சாரம் தாராபுரம் சீராசாஹிப்தெரு பகுதியில் நடைபெற்றது.சகோதரர்:சஜ்ஜாத் அவர்கள் "முகமதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார். புகைப்படம் எடுக்கவில்லை..அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 04-10-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** இணைவைப்பு தொடர் உரை** என்ற தலைப்பில் சகோதரர்- அபுபக்கர் சித்திக் ஸஆதி  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

** இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் ** பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 03-10-2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் ** இஸ்லாம் தான் உண்மை மார்க்கம் ** என்ற தலைப்பில் சகோதரர்- யாசர் அராபத்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 03-10-2016 அன்று தி.மு.க  கட்சியை சார்ந்த வேட்பாளருக்கு குர்ஆன் தமிழாக்கம், மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - மங்கலம்R.P.நகர்

திருப்பூர் மாவட்டம், R.P நகர் கிளை சார்பாக 03-10-2016 அன்று காங்கிரஸ் கட்சியை சார்ந்த மணி அவர்களுக்கு குர்ஆன் தமிழாக்கம், மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக 03-10-2016 அன்று  மாவட்ட ஆட்சியர் அவர்களின் உதவியாளர் சகோதரர் லியாக்கத் அலி அவர்களுக்கு திருக்குரான் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 03-10-2016 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது .இதில்  சகோ.  ராஜா அவர்கள் **மத்ஹபை ஒழிப்போம்**என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

நிதியுதவி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 30-09-2016 அன்று வாவிபாளையம் பள்ளி இடத்திற்காக வசூல் செய்யப்பட்ட ரூ 5000 தொகை கொடுக்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்..

பிறமத தாவா - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 03-10-2016 அன்று  போக்குவரத்து காவல்துறை அதிகாரிக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு உண்டியல் வசூல் - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 02-10-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பணிகளுக்காக வசூல் செய்வதற்காக பொதுமக்களிடம் உண்டியல் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

**முஹம்மது ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாடு ஏன்? ** பயான் நிகழ்ச்சி - காங்கயம் கிளை

திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளை   சார்பாக  மர்கஸில் 02-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு   பயான் நிகழ்ச்சி  நடைப்பெற்றது, இதில் **முஹம்மது ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாடு ஏன்? **என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைப்பிரச்சாரம் - குமரன் காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், குமரன் காலனி கிளை சார்பாக 02-10-2016 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் உரைநிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாவட்ட மாநாடு விளம்பர ஸ்டிக்கர் - இந்தியன் நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளை சார்பாக 02-10-2016 அன்று  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டின் விளம்பர வாகன ஸ்டிக்கர்  மற்றும் தொலைபேசி ஸ்டிக்கர்  180 ஒட்டப்பட்டது .

சமுதாயப்பணி கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 03-10-2016 அன்று கோவை கலவரத்தில்  பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது ,சமீபத்தில்   கோவையில் இந்து முன்னனி பிரமுகர் ஒருவர் கொல்லப்பட்டார்  உடனே முஸ்லிம்கள் தான் இந்த கொலையை செய்தார்கள் என்று கூறி கலவரத்தை ஏற்படுத்தி ,கடைகளை அடித்து நொறுக்கி,வழிபாட்டு தலங்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி வன்முறையை கட்டவிழ்த்து விட்டனர் இதனால் கோடிக்கனக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது,மேலும்  திருப்பூர் மவட்டத்திலும் முஸ்லிம் சமுதாய மக்களை விசாரனை என்ற பெயரில் திருப்பூர்  காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் ,இதனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக பொதுமக்களை திரட்டி கோவையில் பாதிக்கப்பட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கவேண்டும்,

"முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் " ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 02-10-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .சிகாபுதீன் அவர்கள் **
முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் 
 " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"வேதங்களை நம்புதல்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 03-10-2016 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .சிகாபுதீன் அவர்கள் "வேதங்களை நம்புதல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"வேதங்களை நம்புதல்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 03-10-2016 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .சிகாபுதீன் அவர்கள் "வேதங்களை நம்புதல்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"கருமை நிறமுடையவர்கள்" குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 03-10-2016 அன்று காலை பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில்,சகோ .சிராஜ் அவர்கள் "கருமை நிறமுடையவர்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

**நபி வழியில் நம் பயணம்** பெண்கள் பயான் - வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வாவிபாளையம் கிளை சார்பாக 02-10-2016 அன்று   பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் **நபி வழியில் நம் பயணம்** என்ற தலைப்பில் சகோ - ஷேக்பரீத்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.  

                      

**ஆஷுரா நோன்பு** பெண்கள் பயான் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளை சார்பாக 02-10-2016 அன்று மேட்டுபாளையம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் **ஆஷுரா நோன்பு** என்ற தலைப்பில் சகோதரி- ரிஜ்வானா பர்வின்  அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.                         

**இறையருள் பெற** பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 02-10-2016 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் **இறையருள் பெற** என்ற தலைப்பில் சகோ- சிகாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.