Saturday 8 October 2016

தெருமுனைப்பிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 03-10-2016 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது .இதில்  சகோ.  ராஜா அவர்கள் **மத்ஹபை ஒழிப்போம்**என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...